2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ரம்புக்கன்ஓயா நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மகாஓயா பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ரம்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்திற்கான அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையுமென நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாஓயா பிரதேசத்தின் பாரிய நீர்வளங்கள் நடவடிக்கைக்காக 2007ஆம் ஆண்டளவில் மறைந்த அமைச்சர்களில் ஒருவரான அன்வர் இஸ்மாயிலினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த  நீர்த்தேக்தகத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த வேலைத்திட்டத்தினால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கி வரும்  நீரில்லாப் பிரச்சினை முடிவுக்குக் கொண்டுவரப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • rizana Tuesday, 09 August 2011 02:50 PM

    நீ இல்லாது போனாலும் உன் சேவைகள் உன் பெயரைச் சொல்லும். உனக்கு அல்லாஹ் சுவா்க்கத்தை தருவானாக ஆமீன்......

    Reply : 0       0

    Nibraz Wednesday, 10 August 2011 05:24 AM

    எம் மண்ணின் மைந்தனை நாம் என்றும் மறவோம்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7