2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஆக்கத்திறன் ஊக்குவிப்புக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ள ஆக்கத்திறன் கண்காட்சிப் போட்டிகளில் முன்பள்ளி மாணவர்களை வெற்றியீட்ட வைப்பதற்கான ஆக்கத்திறன் ஊக்குவிப்புக் கண்காட்சி சேனைக்குடியிருப்பு 'சேவோ' நிறுவனத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு முன்பள்ளிப் பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

சேனைக்குடியிருப்பு சேவோ நிறுவனத்தின் பணிப்பாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் கல்முனை வலயக்கல்வி அலுவலக முறைசாரா உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.சக்காப், சேனைக்குடியிருப்பு கணேசா மகாவித்தியாலய அதிபர் கே.சந்திரலிங்கம் ஆகியோர் அதிதிகளாகவும் நடுவர்களாகவும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Nefeel Tuesday, 09 August 2011 01:06 AM

    முன்பள்ளி மாணவர்களால் இந்த பொருட்களை எல்லாம் செய்ய முடியுமா? இதிலும் அரசியலா?

    Reply : 0       0

    Riznia Tuesday, 09 August 2011 03:23 AM

    இவை முன்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்கள் போல் தெரியவில்லை. முன்பள்ளி மாணவர்களுக்காக செய்யப்பட்டவையாக வேண்டுமானால் இருக்கலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7