Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த காரொன்று இன்று திங்கட்கிழமை கட்டுப்பாட்டை மீறி வீதி அருகிலிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதி வயலிற்குள் வீசப்பட்டுள்ளது.
இதனால் வாகனம் பலத்த சேத்திற்குள்ளாகியதுடன் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயணித்த ஐவரில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதுடன் இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் ஒலுவில், களியோடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
mc razeek Tuesday, 09 August 2011 03:30 AM
சிக்குபுக்கு வேகத்தில் சென்றதால் வண்டி சக்குபுக்கு ஆனது?
Reply : 0 0
sabeer Tuesday, 09 August 2011 03:44 PM
paarthu pohanum
Reply : 0 0
mohamed Wednesday, 10 August 2011 12:06 PM
ஒரு மனிதனுடைய கஷ்டத்தில் நாம் பங்கு கொள்ள வேண்டுமே தவிர, கேலி செய்தல் நல்ல மானுடனுக்கு அழகல்ல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago