2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் வயோதிபர் பலி

Super User   / 2011 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார், அப்துல் அஸீஸ்)

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில்இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்முனைக்குடி பிச்சிப் பிலாவடி வீதியில்  வசித்து வந்த முகம்மட் இஸ்மாயில் தம்பிலெவ்வை (வயது-75) எனும் வயோதிபவரே உயிரிழந்தவராவார்.

கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று வீதியோரமாக நடந்து சென்ற இவ்வயோதிபர் மீது கார் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7