2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பான வினாவிடைப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

திவிநெகும வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்புத் தேர்ச்சியுடையோர்களை தெரிவு செய்யும் வினாவிடைப் போட்டி அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக மட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வினாவிடைப் போட்டியில் பிரிவு ரீதியாக இந்த வேலைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

கல்முனைப் பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.ராசதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விவசாய போதகர்களான எஸ்.சசீகரன், ஏ.ரவீந்தரன், எம்.எஸ்.எம்.நபீஸ், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.ஏ.ராஜேந்திரகுமார், மீன்பிடித்திணைக்கள உத்தியோகத்தர் எம்.எப்.ஏ.அஸீஸ் ஆகியோர்கள் நடுவர்களாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7