Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கப்பூருக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான திருமதி பேரியல் அஷ்ரப், சிங்கப்பூர் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார்.
இந்நியமனக் கடிதத்தை கையளித்தபின் சிங்கப்பூர் ஜனாதிபதி நாதனுடன் உயர் ஸ்தானிகர் பேரியல் அஷ்ரப் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றினார்.
Risvi Thursday, 25 August 2011 09:00 PM
ம்ம்ம்.. மக்களை நம்பியிருந்தால் மக்களுடன் இருந்திருந்தால் இப்போதும் எம்.பியாகவாவது இருந்திருப்பீர்கள்.
Reply : 0 0
meenavan Thursday, 25 August 2011 10:30 PM
சுழியோடிகளின் சூட்ச்சுமம் எம்.பி.யாவதை தடுத்தாலும்,எம்பாசிடர் ஆகியதை நினைத்து திருப்தி கொள்ளவும்.
Reply : 0 0
saha Friday, 26 August 2011 02:20 AM
மேடம் மக்களுக்கு சேவை செய்து களைத்து நாட்டுக்கு சேவை செய்ய போனீர்களா?
Reply : 0 0
Amjath Friday, 26 August 2011 09:41 PM
சகோதரர் மீனவன்,
எம்பசிடர் என்றாலும் பரவாஇல்லை, அதைவிடவும் குறைந்த ஹைகொமிசனர் பதவியை அல்லவே ஜனாதிபதி கொடுத்துள்ளார். எப்படி திருப்திபடுவது .....
Reply : 0 0
Nesan Friday, 26 August 2011 10:00 PM
Amjath, அம்பாஸ்டர் பதவியும் ஹை கொமிஷனர் (உயர் ஸ்தானிகர்) பதவியும் ஒரே அந்தஸ்து உடையதுதான். பிரித்தானிய பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான தூதுவர்களை ஹைகொமிஷனர் என்கிறார்கள்.
Reply : 0 0
Rizadh Rock Kalmunai Friday, 26 August 2011 10:24 PM
இது எங்க போய் முடியுமோ ...?
Reply : 0 0
Aavuddaar Sunday, 28 August 2011 01:01 AM
இவருக்கு இந்த போஸ்ட் தான் பொருத்தமானதா?
Reply : 0 0
Maha SMT Sunday, 28 August 2011 11:50 PM
பாவம்..! ! மேடம்..! ! எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago