2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புனித ரமழான் மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெருநாள் பரிசு வழங்கல்

Super User   / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

புனித ரமழான் மாத காலத்தில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு சாய்ந்தமருது  கொம்டெக் நிறுவனத்தின் அனுசரணையில் நோன்பு பெருநாள் பரிசுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கொம்டெக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை, சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர்  எம்.ரீ.இப்றாஹிம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • jowfer Monday, 29 August 2011 01:36 AM

    குழந்தையை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் பிரசவித்திருக்கலாம் பெருநாள் பரிசாவது கிடைத்திருக்கும்...பரவாயில்லை
    அடுத்த குழந்தையாவது........

    Reply : 0       0

    oor kuruvi Tuesday, 30 August 2011 05:11 AM

    ஜவுபாருக்கு ஆசைரிக்கி ஆனா செய்ய மாட்டாரு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7