2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் ஐ.தே.க.வின் காரியாலயம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் இணைப்பு காரியாலயமொன்று சாய்ந்தமருதில் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அஸ்வான் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தயா கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அனோமா கமகே உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Ameer Tuesday, 30 August 2011 06:53 PM

    அஸ்லம் தம்பி நீங்க இதுவரைக்கும் எத்தின கட்சில தான் வந்துட்டிங்க? உங்களுக்கு அலுத்து போகலியா? உங்கட கொள்கைய தான் சொல்லுங்களேன். வாழ்க உங்கட கொள்க வளரட்டும் உங்கட பொக்கெட் ..........சாய்ந்தமருதுரன் .

    Reply : 0       0

    ummpa Wednesday, 31 August 2011 04:32 AM

    தம்பி பெரியப்பா எங்கே ? நீன்கள் எல்லாம் வந்து என்ன சாய்ந்தமருது நிறத்தை மற்றிவிடுவீர்களோ !

    Reply : 0       0

    Rizadh Rock Kalmunai Thursday, 01 September 2011 06:55 AM

    வெல்டன்.... வெல்டன்.... இந்த SLMC க்கு வாக்களித்து வாக்களித்து என்னத்ததான் கண்டோம் .. புது முகங்களுக்கு வாய்ப்பளித்துப் பார்ப்போமே ......

    Reply : 0       0

    Azeef Thursday, 01 September 2011 12:20 PM

    மூளைய கன காலம் தொலைச்சி போட்டியள் அதைத் தேடாமல் எதையோ தேடிரியள்.

    Reply : 0       0

    siraj Thursday, 01 September 2011 10:26 PM

    ஹா ஹா ரிசாட் நல்லா இருக்கே. அப்ப யாருக்கு வேனும்னாலும் கூ..... கொடுப்பிங்க? நல்லவற்றை முதல்ல யோசியுங்கோ. வேறு ஊர் பற்று நாட்டுப்பற்று ஒன்றுமே இல்லை.
    நல்லது செய்வதும் இல்லை, செய்ய விடுவதும் இல்லை சிலர். இவர்கள் திருந்தும் காலம் என்று வருமோ அன்றுதான் ஊரே உருப்படும்.

    Reply : 0       0

    thameem Friday, 02 September 2011 12:15 PM

    எமது மக்களுக்கு நல்லது நடந்தா சரி.

    Reply : 0       0

    rakkish Friday, 02 September 2011 05:00 PM

    சுய நலமற்ற அரசியலில் மக்களை வழிகாட்ட யார் முன்வருவார்களோ அவர்களை மக்கள் இனம் காண வேண்டும், ஆதரவளிக்க வேண்டும்.. கட்சி பேதம் , தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து சமூக நலனை சிந்திக்க மக்கள் முன்வருவார்களா?? வேட்பாளர்களின் எதிர்கால திட்டங்களை கருத்திற் கொள்வது மட்டுமல்ல, கடந்த கால சேவைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.. மீண்டும் மீண்டும் பொம்மைகளை உருவாக்க வேண்டாம்..

    Reply : 0       0

    Riyas Friday, 02 September 2011 09:28 PM

    அமீர் அண்ணா ! செய்தியை சரியா வாசிங்க ஐயா! அஸ்லம் மௌலானா இத்தேர்தலில் போட்டியிடவே இல்லை. ஏன் இந்த அபாண்டம்? அஸ்வான் மௌலானா அன்றும் இன்றும் என்றும் UNP காரரே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7