2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

நீர்ச்சறுக்கல் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசளிப்பு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தினால் நடத்தப்படும் இரண்டாவது சர்வதேச கடலலை நீர்ச்சறுக்கல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அறுகம்பையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

ஆண்களுக்கான போட்டியில் 'லோங் போட் சம்பியன்சிப்' முதலாவது இடத்தை பெற்ற காவாய் நாட்டைச் சேர்ந்த லெனி டீ கோல்ட் 10,000 அமெரிக்க டொலரும் பெண்களுக்கான போட்டியில் முதலாவது இடத்தை பெற்ற அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த லக்கி பெற்ரன்ஸ் 4,500 அமெரிக்க டொலரும்  ஆண்களுக்கான போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த டெயிலர் ரென்சன் 4,000 அமெரிக்க டொலரும்  பெண்களுக்கான போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கன்றி கென்லொக் 2,300 அமெரிக்க டொலரும் வெற்றிக்கேடயங்களும்  ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஸாந்த விக்கிரமசிங்கவினால்  வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த  மாதம் 30ஆம் திகதி ஆரம்பமான இவ்விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை 4ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த கடலலை நீர்ச்சறுக்கல் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.Pix by:-Kithsiri de mel, S.Maran


You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 05 September 2011 05:11 AM

    நம் நாட்டவர் ஒருவரும் வெற்றி பெறவில்லையா? உள்ளூர் வாசிகளுக்கு என பிரத்தியேக போட்டியினை ஸ்ரீ லங்கன் ஏயர் லைன்ஸ் நடத்தி உள்ளூர் வாசிகளை ஊக்குவித்திருக்கலாம்?

    Reply : 0       0

    deenmohamed Monday, 05 September 2011 06:05 PM

    சும்மா எப்பவும் தம்பிக்கு பகடிதான்........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7