Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், ஹனீக் அஹமட்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக கல்முனை, இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது வழமையாகும். ஆனால், எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் இஸ்லாமாபாத் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரேனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறி இந்த உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது.
மாநகர சபையின் கடந்த ஆட்சியின் போது இஸ்லாமாபாத் பிரதேசத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜமால் என்று அழைக்கப்படும் பி.ரீ.உதுமாலெவ்வை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்திற்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Manithan Wednesday, 07 September 2011 02:28 AM
பொம்மலாட்டம் என்பது ஒரு கலை. இது இந்த அரசியலுக்கும் நன்றாக பொருந்துகின்றது.
Reply : 0 0
lukman Sunday, 11 September 2011 01:07 AM
நல்ல காமடியா இருக்கு.
Reply : 0 0
lukman Sunday, 11 September 2011 01:05 AM
வீடு கட்டிகொடுத்த பேரியல் அஷ்ரப்பை மறந்திட்டு யாரையோ வின் பண்ண வச்ச நீங்க தானே.
Reply : 0 0
fifer Saturday, 10 September 2011 04:28 AM
dddddddddddddddddddddddd
Reply : 0 0
siraj Friday, 09 September 2011 08:36 PM
இங்கு ஒரு கோமாளி கேட்டிருக்கார் அவரும் ஐஸ் கிறீம் கடை வைப்பாராம். தலைவராக்கட்டாம் ஆமா இன்றே தலைவர் ஆக்கலாம் ஐஸ்கிறீம் கடை என்ன செருப்பு கடை வைத்தாலும் தலைவராக்குவோம் மடையர் சங்கத்தலைவர் பதவி. போதுமா?
Reply : 0 0
Salam Friday, 09 September 2011 01:26 AM
அரசியல் எல்லாம் அவரவர்களின் வாசிக்கு தான். இன்னும் வோட்டை கொடுத்து ஏமாறுங்கள். இது உங்களுக்கு போதாது இன்னும் வேண்டும்.
Reply : 0 0
samrana Thursday, 08 September 2011 06:09 AM
ஹமீது இதுதானே உங்கள் நியாயம். நாமெல்லாம் செம்மறி கூட்டமாக இருக்கும் போது அவர்கள் நம்மை காலால் mirippaarkalthaane.
Reply : 0 0
siraj Thursday, 08 September 2011 04:47 AM
காய்க்கும் மரத்துக்கு எறிவிழம். ஆனால் வங்குறோத்து அரசியல் செய்யும் சிலர் ஏதோ எல்லாம் உளம்புவது நன்றாகவே புரியுது. ஆனால் ஒன்று சொல்லுறன் முஸ்லீம் காங்கிரஸ் கூட்டிக்கொடுக்கும் கட்சி அல்ல அது வாழவைக்கும் கட்சி. இன்று சிலர் சில்லறைக்காசிக்காக பிச்சை எடுத்து திரிவது எங்களுக்கு தெரியும். அங்கும் இங்கும் மாறி மாறி. எனவே அரசியல் நல்லா நடத்துக்குங்க ஆனால் கூட்டிக்கொடுக்காதிங்க.
Reply : 0 0
hari Wednesday, 07 September 2011 07:52 PM
இது யார் ஏவி விட்ட அம்பு? இந்த மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் ஆனால் அவர்களை பின்னால் நின்று இயக்குபவர்கள் என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நிச்சயம் அவர்களின் அரசியல் லாபம் தான்.
Reply : 0 0
hameed Wednesday, 07 September 2011 02:27 PM
unmaiana tondan palanai yethirparpathillai. neengal orai kuddi opparivaippathil yentha niayamum illai. jamal avarhale.
Reply : 0 0
Nusky Wednesday, 07 September 2011 05:35 AM
ஆறு நோன்பின் கடைசி நாளில் உண்ணாவிரதம்...!!!
Reply : 0 0
samrana Wednesday, 07 September 2011 05:05 AM
ஜமால் காசி இல்லாத ஏழை அரசியல் வாதிதானே இம்முறை காசிக்குதான் முன்னுரிமை . ஜமாளுக்கு அரசியல் தெரியாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரசின் அடிப்படை போராளி. முஸ்லிம் காங்கிரஸ் அவருக்கு துரோகம் இழைத்துள்ளது. அது அவருக்கு மட்டுமல்ல இஸ்லாமாபாத் மக்களுக்கும்தான்.
Reply : 0 0
JIFRY Wednesday, 07 September 2011 03:06 AM
அரசியல் இப்படித்தான். இதுக்கு பழகாதவர்களுக்கு சீட்டு சரிவராது. உங்களை விட தகுதி உள்ளவரை உள்வாங்கியிருக்கலாம். இருந்தும் காங்கிரஸின் நிலை எங்கும் இப்படித்தான் இருக்கு. பொறுப்புள்ளவர்கள் அரிதாகவே உள்ளனர். தலைமை இதனை கவனத்தில் எடுத்து எப்போ தீர்வு மாமியார் வீடு மகா சவுக்கியம் என அவரவர் வேலைகளை மட்டுமே பார்க்கும் இவர்கள் பொய்கூறி போராளிகளின் வாக்குகளை வைத்து ??? ஆசனம் அமர்ந்து... பொய்யான வாக்குறுதிகள்தான் மிச்சம். அழிவுப்பாதையை சீர்செய்கின்றார்கள்.
Reply : 0 0
meenavan Wednesday, 07 September 2011 02:29 AM
இஸ்லாமாபாத் வாக்காளர்களே,முன்னாள் வீடு அமைச்சரினால் கட்டப்பட்ட வீடுகளில் வாழும் நீங்கள் அவருக்கு எதிராக வாக்களித்து மு.கா.விக்கு ஆதரவு வழங்கினீர்கள். அதன் பயனை அனுபவியுங்கள். விதைத்ததை அறுவடை செய்யத்தானே வேண்டும்?.
Reply : 0 0
riyas Tuesday, 06 September 2011 09:36 PM
வங்குரோத்து அரசியல்
Reply : 0 0
whistle blower Wednesday, 07 September 2011 02:18 AM
ஐஸ் கிரீம் கடைக்கு காணி அம்பு என்று பெயர போட இருக்கேன் ,
Reply : 0 0
whistle blower Wednesday, 07 September 2011 02:05 AM
நானும் ஐஸ்கிரீம் கடை போடலாம் என்று எண்ணி இருக்கிறேன். என்னை உங்க தலைவர் ஆக்குவீங்களா?
Reply : 0 0
whistle blower Wednesday, 07 September 2011 02:02 AM
நீங்கள் முதலில் இஸ்லாமிய முறையில் கட்சி நடத்துங்கள். பின்பு நாங்கள் உண்ணாவிரதம் நடத்த மாட்டோம்.
Reply : 0 0
rakkish Wednesday, 07 September 2011 01:26 AM
கட்சியை உருவாக்கிய தலைவனின் நோக்கம் தடம் புரள்கிறது.. கட்சியின் வளங்கள் துண்டாடப்படுகிறது.. இதன் விளைவுகளை அறிய மக்கள் இன்னும் கொஞ்சம் பயணிக்க வேண்டும்.. சிலரை சொல்லி திருத்தலாம் ,சிலர் அனுபவித்து தான் திருந்துவோம் என்பார்கள்.. பயணிப்போம்....
Reply : 0 0
ki Wednesday, 07 September 2011 12:48 AM
இஸ்லாத்தில் உண்ணாவிரதம் என்பது ஹராமான விடயம் !!!
முதலில் இஸ்லாம் படிப்பது சிறந்தது !!!
Reply : 0 0
sathik Wednesday, 07 September 2011 12:48 AM
பொது தேர்தலில் அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றியது போல் உங்களிடமும் பொய் வாக்குறுதி தருவதுக்கு தலைவர் கூட்டம் போட வருவர் அதை நம்பி நீங்களும் உங்கள் போராட்டத்தை கை விடுவீர்கள் இதுதான் இறுதியில் நடக்க போகும் உண்மை.
Reply : 0 0
rozan Wednesday, 07 September 2011 12:00 AM
முஸ்லிம் காங்கிரஸ் இனால் ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதிப்பதனை அன்றி வேறொன்றும் இல்லை............
Reply : 0 0
rozan Tuesday, 06 September 2011 11:57 PM
முஸ்லிம் காங்கிரஸிணை இல்லாதொழிக்கணும் என்ற நிலையில் முஸ்லிம் காங்கிரஸில் ஆசனம் கேட்டு.....???? பாவம்.......
Reply : 0 0
sakeena. Tuesday, 06 September 2011 10:45 PM
அரசியலில் எல்லாருக்கும் எல்லாம் கொடுக்க முடியாது.மற்றது முஸ்லிம்கள் எங்க சார் ஒற்றுமையா இருந்தோம் இங்கு இருப்பதற்கு.....!
Reply : 0 0
reemco Tuesday, 06 September 2011 10:36 PM
உங்கள் நோக்கத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Reply : 0 0
whistle blower Tuesday, 06 September 2011 10:34 PM
கல்முனை ஊரை விற்று ஒருசிலர் வாழ்வு நடத்துகின்றனர்.
Reply : 0 0
aj Tuesday, 06 September 2011 10:03 PM
Well done boys. I'm expecting more n more.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
54 minute ago
58 minute ago
2 hours ago