2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்கு பல்கலை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை விரைபு படுத்துமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் இன்று நண்பகல் சுமார் ஒரு மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக ஊழியர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஒரு அடையாள வேலை நிறுத்தம் இன்று நாடு பூராகவுமுள்ள 15 பல்கலைக்கழகங்களிலும்  இடம்பெற்றன.

இம்மாதம் 12ஆம் திகதி மேலுமொரு சுகயீன போராட்டத்திலும் இவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அனைத்து பல்கலைக்கழக ஊழியர் கழக சம்மேளனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • mohamed Wednesday, 07 September 2011 09:19 PM

    அரசாங்கத்திற்கு எங்கே புரியப்போகின்றது இவர்களின் நிலை? வாழ்கை சுமையை கூடுவதை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் தவிக்கும் பல்கலைகழக ஊழியர்களுக்கு இந்த அரசினால் நிவாரணம் தர முடியுமா? அந்தோ பரிதாபம் இவர்களை அந்த இறைவன்தான் பாதுகாக்கணும். நியாயமான போராட்டம் அரசிற்கு புரிந்தால் சரி.

    Reply : 0       0

    mohamed Wednesday, 07 September 2011 09:20 PM

    இன்னும் எத்தனை காலத்திற்கு பொறுத்துப் போவது? இதற்கு விரைவில் முடிவு கட்டனும்.

    Reply : 0       0

    mohamed Wednesday, 07 September 2011 09:24 PM

    வாழ்கை சுமை அதிகரிப்பை இந்த அரசாங்கம் எப்படி தடுக்கும்???? விலைவாசியின் உயர்வுக்கு அரசுதான் காரணம். ஜனாதிபதி நல்லவர்தான். ஆனால் அவர் புரிந்து கொள்வாரா ?

    Reply : 0       0

    mohamed sams Wednesday, 07 September 2011 09:28 PM

    நியாயமான கோரிக்கை நிறைவேறினால் சரி .........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7