2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

டெங்கு நுளம்பை ஒழித்தலும் நகரை அழகுபடுத்தலும் திட்டத்தின் கீழ் சிரமதானம்

Super User   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் டெங்கு நுளம்பை ஒழித்தலும் நகரை அழகுபடுத்தலும் செயற்த்திட்டத்தின் கீழ் சிரமதான பணி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
 
இதில் பொலிஸாரும் நகர வர்த்தகர்களும் இணைந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள பிரதான வீதிகளை துப்பரவு செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8