2025 ஜூன் 11, புதன்கிழமை

வெடி பொருட்கள் மீட்பு

Super User   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொத்துவில், தாராம்பளை பிரதேசத்தில் மரப்பொந்தினிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினையடுத்து தாராம்பளை பிரதேசத்தில் உள்ள சமுளை மரத்தின் பொந்தனுள் பொலித்தீன் பையினால் பாதுகாப்பான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கைக்குண்குள்  சயனையிற் வில்லை ஒன்று ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் தற்போது பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட பிரதேசம் முன்னர் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10