Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலயம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 25 மாணவர்கள் சித்தியடைந்து அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் முதல் இடத்தை பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இப் பாடசாலையில் ஜே.ஏ.அப்ஸஸ்-182, எஸ்.அஸாம் அகமட் 176, ஏ.யு.என்.ஹஸ்னா 175, எம்.எம்.நஜீபா பாணு 175,ஏ.எம்.எம்.ஸஜீர் 173, கே.எல்.சுஹாதா 173, எஸ்.எப்.நிஹ்லா 17, எஸ்.சஜீத் அஷ;மட் 169, ஜ.எம்.சுஹைர் 169, என்.எப்.ஹனா 166, ஜே.எப்.நபீஸா ஸெரீன் 166, ஏ.அப்றோஜ் பாத்திமா 163, என்.ஆத்திப் அஹமட் 163, ஏ.ஏ.வொஜீத் இஹமத் 163, ஜ.எல்.நஸீஹா 163, ஏ.எம்.நஜாத் அஹமட் 162, என்.எம்.அக்தஸ் 161, ஜே.எப்.ஹில்மா 160, ஆர்.எப்.முஸ்ரிபா 159, எம்.எப்.எப்.சஸ்மிதா 159, யு.எல்.சபாக் அஹமட் 157, ஜே.உசாமா 156, ஏ.என்.மிர்சான் அஹமட் 154, யு.எல்.சரீக்கா பாணு 153, என்.எப்.நதீஸா 151, ஆகியோர் இப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
இப்பாடசாலையில் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 60 மாணவர்கள் தோற்றிய நிலையில் 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
Imthiyas Thursday, 22 September 2011 04:39 PM
எம். எ. இஸ்ஸதீன் அதிபரின் வருகைக்கு பின் இப்பாடசாலை பெரிதும் வளர்ச்சி கண்டுள்ளது. எனவே அவரை நாங்கள் எங்கள் ஊர் சார்பாக வாழ்த்துகிறோம்..... உங்கள் பணி மேலும் உயர நாங்கள் பிரார்த்திக்கிறோம்.......
Reply : 0 0
meenavan Thursday, 22 September 2011 10:54 PM
நாளைய தலைமையின் அரும்புகளை வாழ்த்துவதில் அரசியலாளர்கள் பங்குபற்ற மாட்டார்களோ?
Reply : 0 0
faizal basha Friday, 23 September 2011 02:23 AM
கல்முனை மக்கள் உங்களை வாழ்த்துகின்றோம்.
Reply : 0 0
IBNU ABOO Friday, 23 September 2011 03:36 AM
கடலுக்கு அப்பால் வெகு தூரமிருந்து என் மண் வாசனையின் மகிமையை முகர்ந்தேன். . இங்குள்ளவர்களுடன் அந்தப்பெருமையை பேசி மகிழ்கிறேன். மேலும் வெற்றிகளை கல்வியில் குவித்து நல்ல பிரஜைகள் நாட்டில் உருவாக மாணவர்களையும் சம்பந்தப்பட்ட அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Reply : 0 0
firazcassim Friday, 23 September 2011 04:53 AM
அல்ஹம்துளில்லாஹா , வாழ்த்துக்கள்.
--FIRAZCASSIM
Reply : 0 0
Akkaraipattu Friday, 23 September 2011 06:41 AM
நல்லா படிங்கோ மக்காள் எல்லாரும் ........
பசித்திரு , விழித்திரு , தனித்திரு but மறந்திராத.............இறைவனை வணங்க .......
Reply : 0 0
avathane Friday, 23 September 2011 07:50 AM
வாழ்த்துக்கள். அதிபரும் ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டும். இந்த முன்னேற்றம் தொடரவேண்டும்.
Reply : 0 0
nifras Friday, 23 September 2011 06:44 PM
கல்முனை சார்பாக எனது வாழ்த்துகள்.
Reply : 0 0
Irshadh Friday, 23 September 2011 07:16 PM
எங்கள் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago