2025 ஜூன் 11, புதன்கிழமை

அட்டாளைச்சேனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இளைஞரொருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டது.

சுமார் 30 வயதுடைய மேற்படி இளைஞர் ஓர் அரச உத்தியோகத்தராவார்.

அட்டாளைச்சேனையிலுள்ள மேற்படி இளைஞரின் வீட்டிலிருந்தே இவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவருக்கான திருமண ஏற்பாடுகள் இடம்பெற்று வந்ததாகவும், எதிர்வரும் சில வாரங்களில் திருமணம் இடம்பெறவிருந்ததாகவும் இவரின் உறவினரொருவர் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே இவரின் மரணம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • frf, sri lanka Saturday, 24 September 2011 11:03 PM

    இவரின் நேம் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10