2025 ஜூன் 11, புதன்கிழமை

கல்முனை பிராந்திய மட்டத்திலான கூட்டு ஆதன முகாமைத்துவ சபை ஆரம்பிப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சுனாமி மாடி வீட்டு தொகுதிகளினை பராமரிக்கும் கூட்டு ஆதன முகாமைத்துவ சபைகளின் கல்முனை பிராந்திய மட்டத்திலான சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபை அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எட்டு கூட்டு ஆதன முகாமைத்துவ சபைகளை உள்ளடக்கிய இந்த சம்மேளனமானது மருதமுனை மாடி வீட்டுத்தொகுதி, பெரிய நீளாவனை செஞ்சிலுவை சங்க மாடி வீட்டுத்தொகுதி, பெரிய நீளாவனை இஸ்லாமிக் ரிலீப் மாடி வீட்டுத்தொகுதி, குருந்தையடி மாடிவீட்டுத்தொகுதி, இஸ்லாமபாத் மாடி வீட்டுத்தொகுதி, பெரிய நீளாவனை கோப்ரேசன் மாடி வீட்டுத்தொகுதி, பெரிய நீளாவனை மாதா திருவள்ளுவர் மாடி வீட்டுத்தொகுதி, கல்முனை இறைவெளிக்கண்ட மாடி வீட்டுத்தொகுதி ஆகியவற்றின் உள்ளடக்கியுள்ளது.

கல்முனை இறைவெளிக்கண்ட சுனாமி வீட்டுத்திட்ட கூட்டு ஆதன முகாமைத்துவ சபையின் தலைவர் கே. சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் விமல் வீரவன்சவிடம் மாடி வீட்டுத்திட்டங்களில் காணப்படும் தேவைப்பாடுகள் தொடர்பான மகஜர் ஒன்றை கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • meeran Wednesday, 28 September 2011 12:14 AM

    நல்லா சேவை செய்கின்ற ராசிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    Reply : 0       0

    ayoob kalmunai Thursday, 29 September 2011 05:50 PM

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது இதுதானா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10