2025 ஜூன் 11, புதன்கிழமை

கல்முனையில் கரையொதுங்கும் டொல்பின்கள்

Super User   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கடற்கரை பிரதேசத்தில் அதிகமான  டொல்பின்கள்  இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகிறன.

இந்த டொல்பின்கள் கடந்த ஒரு வார காலமாக கல்முனை கடற்கரை பிரதேசத்தில் இறந்த நிலையில் கரையோதுங்கி வருகின்றன.

குறித்த மீன்கள் காயப்பட்டு உடல் பெருத்த நிலையிலேயே கரையோதுங்குகின்றன. டொல்பின்களை மீனவர்கள் பிடிப்பது சட்ட விரேதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • rozan Wednesday, 28 September 2011 01:19 AM

    தொல்பின் யாபாரம் பண்ணலாம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10