2025 ஜூன் 11, புதன்கிழமை

பாண்டிருப்பு சந்தியில் பாரிய விபத்து

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

முச்சக்கர வண்டியொன்றும் பயணிகள் பஸ் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து நேற்று புதன்கிழமை இரவு பாண்டிருப்பு சந்தி பிரதான வீதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ளது.

குறித்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் இறும்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10