2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆர்.பி.ஜி ரக குண்டொன்று மீட்பு

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பாவட்டாகுளம் வயல் பிரதேசத்தில் குண்டு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக திருகோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்தஜேயசூரியா தெரிவித்தார்.

பாவட்டாகுளம் வயல் பிரதேசத்தில் விவசாயத்திற்காக உழவும் வேலையில் ஈடுபட்டிக்கொண்டிருந்த பொது நிலத்தில் மறைத்து வைக்கப்பட் நிலையில் குண்டு ஒன்று இருப்பதை கண்டு விவசாயிகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் குண்டு செயழிளக்கும் பிரிவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்.பி.ஜி ரக குண்டு ஒன்றை மீட்டுள்ளனா.

மீட்ப்பட்ட குண்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டு மீட்கப்பட்ட பிரதேசம் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .