2025 ஜூன் 12, வியாழக்கிழமை

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் ஆசிரியர்தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவத் தலைவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து இனிப்புப்பண்டங்களை  வழங்கி கௌரவித்தனர்.

மாணவத்தலைவர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கிடையே  மெதுவான மோட்டார் சைக்கிளோட்டம்,  மெதுவான சைக்கிளோட்டம்,  சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல்,  கயிறு இழுத்தல்  போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13