2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுவர் சந்தை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முன்பள்ளி பாடசாலை   பாடத்திட்டத்திற்கமைய மாணவர்களிடையே ஒழுங்கு செய்யப்பட்ட  சிறுவர் சந்தை நிகழ்வு
கல்முனை அல்-மிஸ்பாஹ் பாலர் பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிபர் எ.எம்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .