2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சூரியசக்தி துளிர்நீர் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சூரியசக்தி துளிர்நீர் முகாமைத்துவம் தொடர்பாக சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்குமளிக்கும் செயலமர்வு சம்மாந்துறை பிரதேச கேட்போர்கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில்  விவசாய அமைச்சின் தேசிய ஆராய்ச்சிப்பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.தம்மிக எதிரிசூரிய, இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் சிரேஷ;ட முகாமையாளர் ஜானக கல்லப்பிட்டிய, சூரியசக்தி துளிர்நீர் முகாமைத்துவ நிறுவனமான போசைட் பொறியியல் நிறுவனத்தின் முகாமையாளர் பீ.குமாரகே, சம்மாந்துறை பிரதேச செயலக தலைமை சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஜினேந்திரன், எஸ்.எல்.எம்.மசூர், ஏ.எல்.ஏ.ஹமீட், ஹிதாயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .