2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பகடிவதையை தவிர்க்கும் நோக்கில் நண்பர்கள் தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
பல்கலைக்கழக மாணவர்களிடையே பகடிவதையை தவிர்க்கும் நோக்கோடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நண்பர்கள் தினம் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவர்களின் நட்பினை  மேம்படுத்துவதற்காக இரண்டாம் வருட மாணவர்களினால் இந் நண்பர்கள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்னிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பீடாதிபதிகளும், திணைக்கள தலைவர்களும், விரிவுரையாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0

  • maazeen Friday, 21 October 2011 04:48 PM

    நல்ல நிகழ்வு நல்ல முன்மாதிரி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .