2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பருக்கு வரவேற்பு

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதி மேயராக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்த பின்னர் முதற் தடவையாக கல்முனை பிரதேசத்திற்கு விஜயம் செய்யத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொது செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் ஊர்வலமாக சென்ற பிரதி மேயர் நிசாம் காரியப்பர் இதன்போது தனக்கு வாக்களித்த மக்களும் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து கல்முனை மாநகர மேயர் நியமனம் தொடர்பில் ஏற்பட்ட இழுபறி தொடர்பில் கல்முனை பிரதேச மக்களை தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Nafar Sunday, 23 October 2011 09:59 PM

    யாரு மேயரனால் என்ன கல்முனையில் எதுவும் நடக்க போவது இல்லை.

    Reply : 0       0

    risvi Friday, 28 October 2011 02:03 AM

    ஆம் நான் சொன்னது உண்மை .

    Reply : 0       0

    Nusky Wednesday, 26 October 2011 10:38 PM

    Mr.Nawshadmn,

    KARIAPPER என்று GOOGLE ல டைப் பண்ணி பாருங்க அது அங்க தெளிவா இருக்கு...OK!

    Reply : 0       0

    nawshadmn Wednesday, 26 October 2011 01:23 AM

    kariyapper paramberaiyeipatri viveremaha solle mudiyuma?

    Reply : 0       0

    ummpa Tuesday, 25 October 2011 02:35 PM

    Rizvi, நீங்கள் சொல்வது உண்மையா ! அப்படி இருந்தால் நிச்சயமா காரியப்பர் தான் மேயராக தெரிவு இடம்பெற்றிருக்கவேண்டும் . எனவே இதைப்பற்றி சிந்திக்காமல் மிகவும் விரைவில் அடுத்த தேர்தல் வர இருக்கிறது அதில் என்ன நடக்கும் என்பது தெளிவா தெரிகிறது . நிசாம் என்பவர் அம்பாறை மாவட்டத்துக்கும் சொந்தமானவர் என்பதை வருகின்ற தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கு பலத்தை கட்டுவார்கள் .

    Reply : 0       0

    faizmohamed Tuesday, 25 October 2011 03:35 AM

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.

    Reply : 0       0

    mbm Monday, 24 October 2011 03:05 PM

    போராளி அவர்களே... சட்டம் தன் கடமையை செய்யும்!

    Reply : 0       0

    risvi Monday, 24 October 2011 05:54 AM

    தேர்தல் முடுடிவின்படி சராஜ் மீரசஹிபுக்கு 5000 பேர் மூன்று புல்லடி போட்டுள்ளார்கள், நிசாம் காரியப்பருக்கு 1000 பேர்தான் மூன்று புல்லடி போட்டுள்ளார்கள் , ஆக சிராஜ்சுக்கு 6000 அதிகமானவர்கள் வாக்களித்துள்ளார்கள், நிசாம் காரியப்பருக்கு 10000 இக்கு அதிகமானமக்கள் வாக்களித்துள்ளார்கள் . ஆக அதிகமான மக்கள் நிசாம் காரியப்பரைத்தான் ஆதரிதிருக்கிரார்கள் .

    Reply : 0       0

    paavam Monday, 24 October 2011 04:52 AM

    அடுத்த தலைவர் சிராஸ் தான் பொறுத்திருந்து பாருங்கோ.

    Reply : 0       0

    ruzny Monday, 24 October 2011 02:09 AM

    அடுத்த தலைவர் நான் ...

    Reply : 0       0

    Nusky Monday, 24 October 2011 01:15 AM

    RIZARD, நான் கல்முனைக்குடி என்ற சின்ன வட்டத்தில் இருந்து எனது கருத்துக்களை சொல்லவில்லை ... நீங்களாகவே அந்த வட்டத்துக்குள் என்னை தள்ளிவிட்டு வெளியில் இருந்து பார்க்கிறீர்கள்.. SLMC இக்கு அடுத்த தலைவரை இனங்காணும் ஒரு முயற்சி இது.

    Reply : 0       0

    Sadiq Monday, 24 October 2011 12:49 AM

    I beleive both Nizam and Siraj (and other council members) will sincerely serve KALMUNAI (I mean all the places under Kalmuani municipality). Please let us help them by not making any more divisions among them. Let us give them an opportunity to serve us for 4 years (or is it 5 years?).
    "No man will make a great leader who wants to do it all himself, or to get all the credit for doing it."
    Andrew Carnegie

    Reply : 0       0

    Nusky Monday, 24 October 2011 12:04 AM

    சிராஜ்இ தும்பு கட்டுக்கு முதுரையில பொல்லு போட தேவை இல்லை என சொல்லுகிறீர்கள்... நீங்கள் சார்ந்த அல்லது உங்களை போல உள்ளவர்கள் பெரும்பான்மையான ஒரு சமூகத்துக்கு உங்களை பிரதிபலிக்கும் தலைவர்கள்தான் வருவார்கள்..அந்த அடிப்படையில் உங்கள் கருத்துத்தை ஏற்றுக்கொண்டு ஒரு 'குஸ்தி' அடிக்கின்றேன்.. கிணற்றுத் தவளையாக இருக்கும் உங்கள் சிந்தனைகளில் இருந்து நீங்கள் விடுபட வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்..

    Reply : 0       0

    Rizard Sunday, 23 October 2011 11:59 PM

    நுஸ்கி பல தடவை உங்கள் கருத்துகளை பார்த்துள்ளேன். நீங்கள் ஒரு கிணற்று தவளை போன்று குறுகிய வட்டத்திற்குள் இருந்து எழுதுகின்றீாகள். கல்முனைக்குடியில் சிலரை வைத்துக் கொண்டு தேசியக்கட்சிக்கு தலைவராவது எப்படி ஐயா? காமடி கீமடி பண்ணலியே. என்னய்யா உனது அரசியல் அறிவு?

    Reply : 0       0

    y2k Saturday, 22 October 2011 07:19 PM

    வாழ்த்துக்கள்.... கல்முனையின் புதிய தலைமைத்துவம் நிசாம் காரியப்பர் என்பதில் சந்தேகமில்லை

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 23 October 2011 09:22 PM

    அது சரி ஜமீலையும் ஜவாத்தையும் காணவில்லை?

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 23 October 2011 09:16 PM

    நுஷ்கி என்னும் குஷ்கி ஹக்கீமுக்கு என்ன செய்ய? உங்கட ஆப்பைக்கொண்டு உங்கட நிசாமுக்கு அல்லது ஹரீசுக்கு அடிங்க. ஹக்கீம் தலைவண்டா..

    Reply : 0       0

    Nusky Sunday, 23 October 2011 08:42 PM

    ROZAN, ச பதவிகள் சிலரை அலங்கரிக்கும், சிலர் பதவிகளை அலங்கரிப்பர்.. நிசாம் காரியப்பர் இரண்டாவது வகையை சார்த்தவர்.. அவரை தோற்கடித்தன் மூலம் உ நீங்கள் ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்துவிட்டோம் என எண்ண வேண்டாம். நீர்கொழும்பில் கடந்த தேர்தலில் 'ஏழாவது' இடத்தில விருப்பு வாக்கு பெற்றவரைதான் அங்கு ஆளும் கட்சி மேயராக தேர்வு செய்திருக்கிறார்கள்.. சிலவேளைகளில் ஜனநாயக தெரிவில் மக்கள்விடும் பிழைகளை சீர் செய்யவே மேயரை கட்சி தீர்மானிகலாம் என யாப்பு இருக்கிறது.. இதனை SLMC கல்முனையில் செய்யவில்லை..

    Reply : 0       0

    MA Sunday, 23 October 2011 06:16 PM

    முஸ்லிம் காங்கிரசின் அடுத்த தலைமைத்துவத்திற்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    meenavan Sunday, 23 October 2011 03:27 PM

    உங்களுக்கான ஆதரவு சனத்திரளிளிருந்து புரிந்தாலும், குறித்த ஊரினது ஆதரவு மட்டும் உங்களது நீண்ட அரசியல் பயனத்திக்கு வெற்றிக்கனியை தராது. உங்கள் மேடை பேச்சு வன்மையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தி அயல் கிராமங்களையும் அணைக்க முயலுங்கள். people expect you to be a leader to entire community not to a particular village.

    Reply : 0       0

    porali Sunday, 23 October 2011 10:36 AM

    mbm....பகல்கனவு காணாதிங்கோ......

    Reply : 0       0

    rozan Sunday, 23 October 2011 10:32 AM

    பிரதி மேயர் பதவி ஆனது மேயர் இணை விட பெரிசா இருக்குமோ...............??? சும்மா காமடி பண்ணிதிங்கோ.....

    Reply : 0       0

    mca fareed Sunday, 23 October 2011 05:08 AM

    பகலில் ஒரு கனவு.

    Reply : 0       0

    siyaz Sunday, 23 October 2011 04:43 AM

    கிழக்கின் புதிய தலைவர் நிசாம் காரியப்பர் .

    Reply : 0       0

    Nusky Saturday, 22 October 2011 08:53 PM

    இது அன்பால கூடின கூட்டம்......... யாராலையும் அசைக்க முடியாது.... இருக்கிடி ஆப்பு அடுத்தது ஹக்கீமுக்கு...

    Reply : 0       0

    mbm Saturday, 22 October 2011 08:37 PM

    உங்கலாலாவது இந்த ஊருக்கு விடிவு வரட்டும் .... பெஸ்ட் ஒப் லக் சார்.

    Reply : 0       0

    fazith Saturday, 22 October 2011 07:39 PM

    இந்த படை போதுமா........................இன்னும் கொஞ்சம் வேணுமா ?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .