2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

குவியல் முறை சேதனைப் பசளை தயாரிப்பு தொடர்பில் பயிற்சி

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை கமநல சேவை மத்திய நிலையத்தினால் விவசாயிகளுக்கு குவியல் முறை சேதனைப் பசளை தயாரிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கும் நிகழ்வு இன்று கமநல சேவை மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

விவசாய போதனா ஆசிரியர் எஸ்.சுரேஸ் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.அமீர் ஆகியோர்களால் வழங்கப்பட்ட இந்தப் பயிற்சி நிகழ்வில் கல்முனை கமநல சேவை மத்திய நிலையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.சித்தீக் உட்பட அதன் அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விவசாயிகளுக்கு சேதனைப் பசளைப் பாவனையை ஊக்குவிக்கும் முகமாக இப்பயிற்சிநெறி மூலம் தயாரிக்கப்படும் பசளைகள் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .