2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகஸ்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இணைந்த கூட்டுக்குழு இன்று புதன்கிழமை முழு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களும் உத்தியோஸ்தர்களும்  இன்று  அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் இஸ்தம்மிதம் அடைந்து காணப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .