2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 நவம்பர் 03 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வளாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியுடயதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இதுத்தொடர்பில் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .