2025 ஜூன் 25, புதன்கிழமை

அன்னை முன் பள்ளி பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் அன்னை முன் பள்ளி பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் மெதடிஸ் மிஷசன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

அன்னை முன் பள்ளி பாடசாலை ஆசிரியை ஏ. தேவராணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன பிரதம அதிதியாகவும், திருக்கோவில் கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி. ரீ. கணேசமூர்த்தி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், முன்பள்ளி மாணவர்களின் பல்வேறுபட்ட கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்ன.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பியசேன தனது நிதியிலிருந்து கொள்வனது செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள் மற்றும் உணவுப் பொதிகளை மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0

  • Birdeye Tuesday, 06 December 2011 04:15 AM

    வாழ்த்துக்கள் .................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .