2025 ஜூன் 25, புதன்கிழமை

சமாதான கற்கைகளுக்கான நிலையத்தினால் சமாதான நீதிவான்களின் சங்கம் ஸ்தாபிக்கப்படவுள்ளது

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சமாதான நீதிவான்களின் சங்கமொன்றை சமாதான கற்கைகளுக்கான நிலையம் ஸ்தாபிக்கவுள்ளதாக, நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக சமாதான நீதிவான்களின் சங்கத்தின் ஊடாக சமாதான நீதவான்களுக்கு பயிற்சி வழங்கும் நிலையத்தை நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி நிலையத்தின் ஊடாக மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, சட்டமும் நீதியும் மற்றும் ஜனநாயகம் போன்ற பல துறைகளில் சலுகைக் கட்டண அடிப்படையில் பயிற்சி வழங்கப்படவுள்ளது என அவர் தெரிவித்தார்.

திறமையாக செயற்படும் சமாதான நீதிவான்களுக்கு வருட இறுதியில் தேசிய சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்படும். என சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் றியாஸ் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Ravi Tuesday, 06 December 2011 11:00 AM

    அதுசரி , சமாதான நீதவானுக்கு என்ன கல்வி தகமை ?

    Reply : 0       0

    gaf Tuesday, 06 December 2011 08:13 PM

    இப்ப, க .பொ. த உயர் தரம் .

    Reply : 0       0

    a.m.m.shaheed.jp Wednesday, 07 December 2011 02:20 PM

    thatpothu intha amaippin uruppinaraka sernthu payitchikalil kalanthukolla seyyawendiyathu enna?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .