2025 ஜூன் 25, புதன்கிழமை

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் கமநெகும திட்டத்தின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ள அபிவிருத்தித் திட்டம் பற்றிய கலந்துரையாடலொன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைற்றது.

இக்கலந்துரையாடலில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்,  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 07 December 2011 05:35 PM

    கலாநிதி ......

    Reply : 0       0

    kulathooran Wednesday, 07 December 2011 06:38 PM

    மாநகர தேர்தலின் பின்னர் எம்.பி.யின் கலந்துரையாடல், மேயரும் அவரை பயன்படுத்தி நமது பிரதேசத்திற்கு கிடைக்க வேண்டியதை பெற்றுக்கொள்ளவேண்டும்.

    Reply : 0       0

    uooran Wednesday, 07 December 2011 07:48 PM

    கூட்டமெல்லாம் அடிக்கடி போர்றாங்க ஆனா வேல ஒன்றும் நடந்த மாதிரி காணல்ல. தம்பிக்கிளிட பெயர் போட்ட ஒரு கல்வெட்டயவது சாய்ந்தமருதுல காணக்கிடைக்கல்ல.

    மேயரே கொஞ்சம் கரவாப்பத்து வண்டு ரோட்ட வரக்குள்ள போகக்குள்ள பாருங்க. முடிஞ்ச மாடருக்குற நேரம் போய் பாருங்க... பிறகு ஜன்மத்துக்கும் மாட்டிறைச்சி சாப்பிட மாட்டீங்க.
    அவங்களுக்கு மடுவம் காட்டிக்கொடுக்கிறது உங்கட கடமை சார்.

    Reply : 0       0

    majidde Wednesday, 07 December 2011 09:10 PM

    எப்படி கலாநிதி , கலாநிதிக்குரிய சாயல் .............. ? ஹ ஹ ஹ , சரவணா .....

    Reply : 0       0

    ooraan Wednesday, 07 December 2011 09:18 PM

    எம்.பி.யா இருப்பவராலேயே ஒண்டும் செய்ய முடியவில்லை. மேயர் செய்யவோ.. ரொம்ப காமடியா இருக்குது...

    Reply : 0       0

    rippthi Thursday, 08 December 2011 01:43 AM

    ரம்சானின் தவறு தான் கலாநிதிக்கு காரணம்.

    Reply : 0       0

    somu Thursday, 08 December 2011 06:49 AM

    எள்ளு காயுது எண்ணைக்கு எலிப்புடுக்கு ஏன் காயுது ...?

    Reply : 0       0

    waaqiff Thursday, 08 December 2011 04:53 PM

    நிசாம் காரியப்பர் அதிகாரத்துக்கு வந்த பிறகுதான் இவருக்கு சூடு பிடிச்சிரக்கு. ஏதோ சனங்களுக்கு ஏதாவது நடந்தால் நல்லம்.

    Reply : 0       0

    KILAKKIN OOR KURUVI Saturday, 10 December 2011 02:35 PM

    கூடுகிறார்கள் ,கதைக்கிறார்கள் படத்துக்கு முகத்தைக் காட்டுகிறார்கள். உருப்படியாக எதுவும் நடைபெறுவதாக இல்லையே. இப்பிரதேசத்தில் எதையாவது உருப்படியாக நடைமுறைப்படுத்துங்கள்.

    Reply : 0       0

    makan Sunday, 11 December 2011 09:42 PM

    கௌரவ மேயர் அவர்களே
    இலங்கை முழுவதும் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஊருக்கான பெயர் பலகை பச்சைக்கலரில் போட்டுள்ளார்கள். நீங்கள் மேயரான ஊருக்குரிய பெயர்ப் பலகை இல்லாது இருப்பது பற்றி அறிவீர்களா ?
    இதற்க்கான உங்களது முயற்சி எவ்வாறு அமையும் என உங்களுக்கு வாக்களித்த ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .