Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 08 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை மரநடுகை வைபவமொன்று இடம்பெற்றது.
கல்லூரியின் பீடாதிபதி ஏ.எல்.ஏ. ரசூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.ஏ. நசீர் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு – மரக் கன்றினை நட்டு வைபவத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இவ் வைபவத்தில், கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி எம். நவாஸ் மற்றும் விடுதி அத்தியட்சகர் எம். நௌசர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
suran Friday, 09 December 2011 02:13 AM
இந்த மரக் கன்றை வளரும்வரை பாதுகாக்கும் பொறுப்பை வனவிலங்கு பாதுகாவலர் சமூகம் அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
Reply : 0 0
rafeek Friday, 09 December 2011 12:28 PM
மரக்கன்று நடுகைக்கும், வனவிலங்கு பாதுகாவலருக்கும் என்ன தொடர்பு?
Reply : 0 0
azees_mi Friday, 09 December 2011 12:32 PM
சரியாய் சொன்னிர்கள் suran, அவர் பாதுகாவலர் தானே .ஹ...ஹ...
Reply : 0 0
தம்பி Friday, 09 December 2011 06:36 PM
மிஸ்டர் Suran, வனவிலங்கு துறை என்பதை wild life department என்பார்கள். இங்கு நிற்பவர் வனபரிபாலனத்துறை (Forrest Department) உத்தியோகத்தராவார்.
அது மட்டுமன்றி, மரத்தை வளரும் வரை பாதுகாக்கும் எந்தவிதப் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்படவில்லை.
முக்கியமான தொடர்பு சாதனங்களில் இப்படி அரை வேக்காட்டுத்தனமாக கொமன்ற் எழுதக் கூடாது!!
Reply : 0 0
suran Friday, 09 December 2011 07:49 PM
தம்பி அவர்களே, உங்களுக்கு பொருத்தமான சிறந்த கல்விமான் கிடைக்கவில்லையா?
Reply : 0 0
suran Friday, 09 December 2011 08:16 PM
உண்மையை சொன்னால் புல்லு அரிக்குதுல...................
Reply : 0 0
janoovar Friday, 09 December 2011 08:37 PM
இவர்கள் வைத்து மரம் வளர்ந்தால் பார்ப்போம்
Reply : 0 0
sajahan Friday, 09 December 2011 08:51 PM
இரண்டு இலை உள்ள கன்றுடன் ஒன்பது பேர் அத்துடன் வன பாதுகாவலரும் கூட, நனறாக இருக்குது ............
Reply : 0 0
sajahan Friday, 09 December 2011 09:00 PM
Mr.தம்பி, அப்படி என்றால் வனபாதுகாவலருக்கு பதிலாக உங்கள் கல்லூரிக்கு பொருத்தமானவர்களை அழைத்திருந்தால் நன்றாகயிருக்குமே.
Reply : 0 0
aboo Monday, 12 December 2011 02:38 PM
பெருமுயற்சி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago