2025 ஜூன் 25, புதன்கிழமை

பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் படை தளபதிகளுக்குமிடையில் சந்திப்பு

Kogilavani   / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கும், அக்கரைப்பற்று படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் மாவட்டத்தின் கரையோர பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள், பிரதம பேஷ் இமாம்கள், மௌலவிமார்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .