2025 ஜூன் 25, புதன்கிழமை

பிராந்திய அபிவிருத்தி தொடர்பான தேசிய ஆய்வரங்கு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பிராந்திய அபிவிருத்தி சம்பந்தமான தேசிய ஆய்வரங்கு இன்று இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

கலை கலாச்சார பீடாதிபதி கே.எம்.எம்.பழீல் ஹக் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் போராசிரியர் அச்சி எம்.இஸ்காக் கலந்து கொண்டதோடு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கௌரவ போராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • nazirahamed MN Sunday, 11 December 2011 04:34 AM

    வரவேற்கத்தக்க நிகழ்சி, அதுசரி பதிவாளருக்கு என்னவேலை இங்கு.

    Reply : 0       0

    kilakkan Sunday, 11 December 2011 06:49 AM

    பதிவாளர் வருகை தந்தவர்களை பதிய வந்தாரோ?

    Reply : 0       0

    Reesath Sunday, 11 December 2011 04:36 PM

    முஸ்லிம் ஆக்கள் எண்டு மதிக்கத்தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .