2025 ஜூன் 25, புதன்கிழமை

அம்பாறை மாவட்ட ஊழியர்களுக்கு தேசிய மொழிப் பயிற்சி

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட செயலகத்தில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்பிக்கும் தேசிய மொழிப் பயிற்சி வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சமூக ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.நிசார் தலைமையில் ஆரம்பமான இவ் வைபவத்தில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பீ.வி.சுதர்ஷன குணசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் மூவினங்களைச் சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0

  • neethan Thursday, 15 December 2011 11:08 PM

    ஊழியர்கள் கலந்து கொள்வது, பிரச்சினை அல்ல. இதய சுத்தியுடன் எத்தனை பேர் மொழியினை கற்பார்களோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .