2025 ஜூன் 25, புதன்கிழமை

தையல் இயந்திரங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தீகவாபி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் தையல் இயந்திரங்களை வழங்கும் திட்டத்துக்கமைய மேற்படி தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார். அரச அதிகாரிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .