Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 18 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மதுத் தம்பி முஹம்மது நௌபல் எழுதிய மருதமுனையின் வரலாறு (ஆள்சார் கண்ணோட்டம்) எனும் நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனையில் வெளியீட்டப்பட்டது.
கவிஞர் எம்.பி.அபுல் ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சீ.அன்சார், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றாபாய்தீன மற்றும் வர்த்தக பிரமுகர் எம்.எச்.எம்.தாஜுத்தீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
mimi Wednesday, 21 December 2011 06:46 AM
பழையன களைதல் புதியன புகுதல் வழமை தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
18 minute ago
2 hours ago