2025 ஜூன் 25, புதன்கிழமை

காணி உத்தரவு பத்திரம் வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அரசாங்கத்தின் காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் 2008ஃ04ஆம் சுற்று நிருபத்துக்கு அமைவாக முதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மல்வத்தை கிராமத்தை சேர்ந்த 123 குடும்பங்களுக்கு காணி உத்தரவு பத்திரங்கள் வழங்கப்பட்டன.

சம்மாந்துறை  பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனூர தர்மதாச, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது காணி கட்டளை சட்டங்கள் தொடர்பாகவும் அதனை கையாழ்வதில் உள்ள சட்ட சிக்கல்கள் தொடர்பாக அதிதிகளினால் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0

  • Faroos Tuesday, 20 December 2011 09:34 PM

    சார் akkaraipattil இது போல எப்போ காணிப்பத்திரம் கொடுக்கப்போறாங்க?

    Reply : 0       0

    neethan Tuesday, 20 December 2011 11:04 PM

    மல்வத்தை கிராம உறுதி வழங்களை போன்று பெரும்பான்மை இனத்தவர் எத்தனை பேருக்கு உறுதி வழங்குவீர்கள் என்பதையும் வெளியிடுவீர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .