2025 ஜூன் 25, புதன்கிழமை

சுயசார்பு குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சுயசார்பு குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் திருக்கோவில் தம்பிலுவில் மகாவித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட சுவாட் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம், பிதேசசபை தவிசாளர் வி.புவிதராஜன், பிரதேச அபிவிருத்தி திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் நவிரதன், சுவாட் அமைப்பின் இணைப்பாளர் எஸ். செந்தூர்ராஜா, பிரதேசசெயலக கிராம நிர்வாக உத்தியோகத்தர் கண.இராசரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 'கிராமிய பெண்களின் சாதனைகள்' எனும் நூல் வெளியிடப்பட்டது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .