2025 ஜூன் 25, புதன்கிழமை

முதலிடம் பெற்ற மாணவியை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 27 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

க.பொ.த. (உயர் தர) பரீட்சை விஞ்ஞான பிரிவில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெறற  சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவி எம்.எம். சியாதாவை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன இன்று வீடு தேடிச் சென்று பாராட்டியதோடு, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்தார்.

இதன்போது, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஸீஸ் முகைதீன் உட்பட பல கல்வி அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

மாணவி சியாதா உயர்தரப் பரீட்சை விஞ்ஞானப் பிரிவில் 03 ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

இவர், உயர்தரத்தினை கல்முனை மஹ்மூத் பாலிகா பாடசாலையிலும், ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் மர்ஜான் பெண்கள் கல்லூரியிலும் கற்றார்.


You May Also Like

  Comments - 0

  • ramzin Wednesday, 28 December 2011 07:18 PM

    இவர்தான் மக்கள் சேவகன் வாழ்த்துக்கள். பியசேன இம்மாணவி மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

    Reply : 0       0

    mohamed Thursday, 29 December 2011 06:08 PM

    டியுசன் வகுப்புகளும் இல்லாவிட்டால் மாணவர்கள் அதோ கதிதான்.

    Reply : 0       0

    mohammad Thursday, 29 December 2011 02:27 PM

    thambi nediya munsoor paarunka piysena empiyin munmaathiriyana nadavadikkaya sollunka. muslim kaankiras thalaivarukku nooru rupaada biskat pakkat onru vaanki paarsallayavathu antha pillaikku anuppachcholli. nanry.

    Reply : 0       0

    siraj Thursday, 29 December 2011 05:50 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Riyas Thursday, 29 December 2011 05:46 AM

    "May Allah Increase sister siyaatha knowledge"

    Reply : 0       0

    meenavan Thursday, 29 December 2011 04:56 AM

    முஸ்லிம் கல்வி மாநாட்டின் அறிக்கை எந்தளவு நிதர்சனமோ தெரியாது. இருந்தாலும் அம்பாறை மாவட்ட மாணவர்களை விட வெளியிடங்களில் இருந்து கல்வி கற்க வருபவர்களினால், இங்குள்ள மாணவர்களினது பல்கலைகழக அனுமதி பாதிக்கபடுவதாகவும் மாணவர்களிடையே ஆதங்கமும் உள்ளது.

    Reply : 0       0

    sirajdeen siro mgk Thursday, 29 December 2011 03:45 AM

    வாழ்த்துக்கள் வாழ்த்துகள்

    Reply : 0       0

    Ismail Thursday, 29 December 2011 01:12 AM

    முஸ்லிம்கள் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். தொடர்ந்து முயலுங்கள் அல்லாஹ் அருள்புரிவான். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    haleem Wednesday, 28 December 2011 08:17 PM

    முஸ்லிம் கல்வி மாநாட்டின் அறிக்கையின் படி வருடம் தோறும் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு 60 வீதமான முஸ்லிம் மாணவர்களை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியும் அனுப்புவதாக வெளியிட்டுள்ள தகவல் உண்மையானது என்பதை பரீட்சை முடிவுகள் தெளிவுபடுத்துகின்றது.

    Reply : 0       0

    kalmunai zahira Wednesday, 28 December 2011 02:42 AM

    வாழ்த்துக்கள் வாழ்த்துகள்

    Reply : 0       0

    Mz Mohamed Wednesday, 28 December 2011 07:02 PM

    வாழ்த்துக்கள் சகோதரியே.. நீங்கள் உங்களுக்கு மட்டும் புகழ் சேர்க்கவில்லை... எல்லா முஸ்லிம் சமூகத்துக்கும் புகழ் சேர்த்து உள்ளீர்கள்... அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

    Reply : 0       0

    Kuruvi Wednesday, 28 December 2011 06:22 PM

    முந்திக்கொண்டார் பியசேன சந்தோஷமான செய்தி, வாழ்த்துக்கள். முஸ்லிம் அரசியல் வாதிகள் எங்கே?

    Reply : 0       0

    Mohamed Osama Wednesday, 28 December 2011 06:20 PM

    அண்மையக் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், இன, மத, பேதமில்லாமல் உதவிகளை வழங்கிவரும் பியசேன எம்.பி. தற்போது மாணவியையும் நேரில் சென்று வாழ்த்தி இருப்பது பியசேன எம்.பி யின் பொது நலத்தை எடுத்து காட்டுகின்றது .

    Reply : 0       0

    Dr.Rumi London Wednesday, 28 December 2011 02:53 PM

    May the Almighty shower his blessings and mercy on late Dr. Badiuddin Mahmud and Naleem Haji. Almost all of the professionals were and are being benefited by their vision and service to the community.present day the politicians come to politics to make money for their generations.

    Reply : 0       0

    UMMPA Wednesday, 28 December 2011 02:08 PM

    கடந்த பல மாதங்களாக திரு பியசேன பாராளுமன்ற உறுப்பினரின் நடைமுறை மிகவும் காத்திரமாக இருக்கிறது. இவருக்கு வாழ்த்துக்கள். ஏன் சம்மாந்துறை பாடசாலை மாணவர்கள் யாரும் இந்தமுறை பாஸ் பண்ணவில்லை என நினைக்க தோன்றுகிறது. ஆர்பாட்டம் அடிதடி இவைகள் கல்வி முன்னேற்றத்தை கெடுத்துவிடும். மாணவர்களின் படிப்பு எங்கு இருக்கிறது . பெற்றார்கள் கொஞ்சம் கவனிக்கவும். கல்முனை மஹ்மூத் பாளிகாவுக்கு வாழ்த்துகள்.

    Reply : 0       0

    செம்பகம் Wednesday, 28 December 2011 02:06 PM

    வாழ்த்துக்கள். உங்களுக்கு எங்கே ஓட்டுப்போட்டு அனுப்பிய எம்மவர்கள் எங்கே? இவைகளைப்ப ற்றி பாராட்டமாட்டார்கள். வேறுபிரச்சினைகளுக்கு தலையை மூக்கைப்போட்டு நுழைப்பர். எம்மவர்கள் எப்போது திருந்துவினமோ தெரியல்ல. கடவுள்தான் இவியல காக்கவேண்டும்.

    Reply : 0       0

    meenavan Wednesday, 28 December 2011 04:54 AM

    பியசேன எம்.பி.யின் முன்மாதிரியை நமது வாக்குகளினால் எம்.பி.,மந்திரியானவர்கள் பின்பற்றுவார்களா? நமது உரிமையை பெற்றுத்தருவதாக பீற்றும் நம்மவர் அரசியல் சாயம் பூசினாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை,வாழ்த்துக்கள் பியசேன எம்.பி.அவர்களே, மாணவி சியாதா உங்கள் இலட்சியங்கள் நிறைவேற இறைஅருள் கிடைக்கட்டும்.

    Reply : 0       0

    AHAMED JUNAID Wednesday, 28 December 2011 03:41 AM

    முன்னாள் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதயுதீன் மஹ்மூதின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது கண்டு சந்தோசமடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .