Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 03 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
நாவிதன்வெளிப் பகுதியில்; பெய்த பெருமழை மற்றம் வெள்ளம் காரணமாக அழிந்து மூடப்பட்டிருந்த வாய்க்கால்களை நீர்ப்பாசன திணைக்களத்தின் இயந்திரங்களின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
நாவிதன்வெளி; பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வீரச்சேலை பிரதேச விவசாயிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் இப்பிரதேசத்திலுள்ள 3000க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாயக் காணிகளுக்கு சிறந்த பாய்ச்சல் வடிச்சல் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
2 hours ago