2025 ஜூன் 25, புதன்கிழமை

நுளம்புவலைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 04 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

டெங்குநுளம்புத் தாக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா  இஸ்ஸதீனின் பணிப்புரையின் பேரில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விடுதி மாணவர்களின் பாவனைக்காக ஒருதொகுதி நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபரிடம் நுளம்பு வலைகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான்,  சீ.பி.எம்.ஹனீபா ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .