2025 ஜூன் 25, புதன்கிழமை

சமூர்த்தி பயனாளிகளுக்கு பழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

திவிநெகும  திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  10ம் 12ம் பிரிவு சமூர்த்தி பயனாளிகளுக்கு பழக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது 12ம் பிரிவு கிராமசேவகர் ஏ.எம்.நிஸ்ரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போது சமூர்தி உத்தியோகஸ்தர்களான ஏ.எம்..காலித்தீன்,  கே.ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டு மரங்களை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .