2025 ஜூன் 25, புதன்கிழமை

சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Super User   / 2012 ஜனவரி 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பொலிஸ் நிலைய  பிரிவிற்குட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு சமூக பொலிஸ் சேவை சம்பந்தமான செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை, மலையடிக் கிராம அல்-ஜெனிஸ் வித்தியாலயத்தில் கெப்சோ நிஓறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய உதவி பொறுப்பாளர் எஸ்.எல்.சம்சுதின், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. முஜீப், உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

பொலிஸ் சேவை, சட்டம் பற்றிய அறிமுகமும், அடிப்படை சட்டங்களும் சிவில் பாதுகாப்பு போன்ற பல்வேறு தலைப்புக்களில் இச்செயலமர்வில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • Nazeer Monday, 09 January 2012 04:19 AM

    இவ்வாறான நிகழ்வுகள் நடப்பது வரவேற்கத்தக்கது
    செய்தியாளர் அன்சார் உடைய சேவை பாராட்டத்தக்கது !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .