Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2012 ஜனவரி 08 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார், எஸ்.மாறன்)
ஒரு நாள் வயது மதிக்கத்தக்க சிசுவை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
சம்மாந்துறை, கல்லரிச்சல் கிராமத்தை சேர்ந்த பெண்னொருவர் தனக்கு பிறந்த குழந்தையை தனது காதலனுடன் இணைந்து தனது வீட்டின் அருகிலுள்;ள சுவர் ஓரமாக புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக அவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் சம்மாந்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டள்ளார்.
இதன்போது, மேற்படி ஆணிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, சிசு புதைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து புதைக்கப்பட்ட சிசு, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கணகரத்தினம் ஆனந்தி, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.என். மென்டீஸ், கல்முனை அஷ;ரப் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் கிரியல்ல உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தயாரான சுமார் 35 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணுக்கு 55 வயதான ஆணுடன் (காதலன்) நீண்ட நாள் தொடர்பிருந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள்: ஏ.ஜே.எம்.ஹனீபா)
sirajdeen siromgk Monday, 09 January 2012 04:32 PM
ஏன் இந்த கொலவெறி ,,,,,இவர்கள் செய்த பாவத்துக்கு குழந்தை பழியா......???????... இவர்களுக்கு சரியான தண்டனை வழங்க vandum
Reply : 0 0
Nusrath sara Monday, 06 February 2012 01:42 AM
மறுமை நாளின் அடையாளத்தில் இதுவும் ஒன்றுதான்.
Reply : 0 0
faleel Thursday, 12 January 2012 03:53 AM
itadkuthan sollra islamiya murail thandanai valanka padavendum...
Reply : 0 0
klmm Wednesday, 11 January 2012 07:22 PM
கடுமையான தண்டனைகள்தான் இவற்றை கட்டுப்படுத்த ஒரே வழி.
Reply : 0 0
jafas Tuesday, 10 January 2012 05:30 PM
சம்மாந்துறை aaa aaa ? ? ? என்ன வேதனை & கொடுமை
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Tuesday, 10 January 2012 07:08 AM
35+55 சேர்ந்ததால் வந்த வினை குழந்தையை பாதித்து விட்டது.
Reply : 0 0
eelam Monday, 09 January 2012 11:15 PM
அப்படி என்றால் அவரின் கணவன் எங்கே?
Reply : 0 0
samuka thondan Monday, 09 January 2012 10:20 PM
அல்லாஹ் நீ தான் இதற்கு கூலி வழங்க வேண்டும்.
Reply : 0 0
najath Monday, 09 January 2012 09:06 PM
ஜாஹிலியா காலம் ஆரம்பமாகிறது
Reply : 0 0
Sathis Kumar Monday, 09 January 2012 07:52 PM
வேதனை & கொடுமை.
Reply : 0 0
A.Waakir Hussian Sunday, 08 January 2012 11:08 PM
என்ன நடக்குது நம்ம நாட்ல.....
Reply : 0 0
Marothoor A.M.R Monday, 09 January 2012 04:18 PM
அஸ்தஹ்பிருல்லாஹ்........ அஸ்தஹ்பிருல்லாஹ் ..... யா அல்லாஹ் ... இப்படியான இழிவான விடயங்கள் செய்வதை விட்டும் எமது சமுகத்தையும் எம்மையும் காப்பாற்றுவாயாக .........
Reply : 0 0
nusky Monday, 09 January 2012 02:49 PM
ethallam pakkanum enra thala eluthu
Reply : 0 0
pasha Monday, 09 January 2012 02:28 PM
குழந்தைகளை உயிருடன் புதைக்கும் ஜாஹிலியா பழக்கம் அரங்கேறி இருப்பதையிட்டு நமது சமூகம் எங்கு நோக்கி செல்கின்றது என்பது தெரிகின்றது
Reply : 0 0
Aslam Monday, 09 January 2012 12:43 PM
சமுதாயம் எப்ப திருந்தப்போகுது ???
இறைவா எங்களுடைய சமுதாயத்தை நேர் வெளிப்படுத்துவாயாக !!!
Reply : 0 0
jaleelmh Monday, 09 January 2012 04:50 AM
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போம் .
Reply : 0 0
janoovar Monday, 09 January 2012 03:48 AM
நம்ம இஸ்லாம் மதத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறினார்களோ அதெல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றது.
Reply : 0 0
KILAKKIN OOR KURUVI Monday, 09 January 2012 02:26 AM
சன்மார்க்க விடயங்களில் முதன்மையான இந்த ஊரில் இப்படியான் விடயங்கள் நடைபெறுவது வருத்தமாகும் . எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போம் .
Reply : 0 0
santhan Monday, 09 January 2012 12:09 AM
2012TH உலகம் அழிவது நிச்சயக்கப்படுகிறது?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
2 hours ago