2025 ஜூன் 25, புதன்கிழமை

அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்துக்கு மண் நிரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Super User   / 2012 ஜனவரி 10 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்துக்கு மண் நிரப்பும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் மற்றும் ஹசன் அலி ஆகியோர் இணைந்து மண் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துவைத்தனர்.

மாவட்ட மற்றும் தேசிய மட்ட விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இவ்பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக விளையாட்டு மைதான புனரமைப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Mohan Wednesday, 11 January 2012 04:12 AM

    இது தான் அரசியல்

    Reply : 0       0

    ummpa Wednesday, 11 January 2012 02:21 PM

    ஹசன் அலி கொஞ்சம் கூடுதலாக தனது பங்களிப்பை செய்கிறார் என நீங்கள் நினைக்கலாம் அனால் அதுக்கு காரணம் இருக்கிறது. இரண்டு பாரளுமன்ற கதிரை எப்படி நிந்தவூர் இருக்கவேண்டும் . இத்துடன் முடிவா அல்லது தொடருமா என்பதை .................?

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 11 January 2012 07:14 PM

    ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    najath Wednesday, 11 January 2012 08:44 PM

    தேர்தல் கிட்ட வருது போல .நிந்தவூர் மக்கள் முட்டாள்கள் அல்ல .

    Reply : 0       0

    kalmunaiyaan Thursday, 12 January 2012 12:18 AM

    இவர்களின் உச்சக்கட்ட சேவைக்கு இது நல்லதொரு உதாரணம்....

    Reply : 0       0

    kilakkin kuruvi Thursday, 12 January 2012 01:12 AM

    யாருக்கு இந்த நடிப்பு ? எல்லாமக்களும் ஏமாறப் போவதில்லை ..

    Reply : 0       0

    A Waakir Hussain Thursday, 12 January 2012 01:23 AM

    இந்த MP பதவி மட்டும் இல்லன்னா ....

    Reply : 0       0

    meenavan Saturday, 14 January 2012 09:13 PM

    மண் போடுவது தானே போடுங்கள், செலவு விபரங்களையும் தெரியபடுத்துங்கள்.

    Reply : 0       0

    zakey Monday, 16 January 2012 01:28 AM

    உள்ளத்தை பார்ப்பவன் இறைவன்... மண் போடுபவர்களின் உள்ளத்தை அவன் நன்கறிந்தவன். போடப்படும் மண் மைதானத்திற்கா அல்லது மக்களின் நிதிக்கா என அவன் நன்கறிந்தவன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .