2025 ஜூன் 25, புதன்கிழமை

எதிர்வரும் சனிக்கிழமை மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீத் நினைவு பேருரை

Super User   / 2012 ஜனவரி 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

முன்னாள் அமைச்சர் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீதின் நினைவு பேருரை எதிர்வரும் சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சம்மாந்துறை யுனி விஷன் அமைப்பின் ஏற்பாட்டில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவுரைகளை நிகழ்த்தவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • mujahith49 Thursday, 12 January 2012 07:33 PM

    இந்த மனிதரை பற்றிய நினைவுகள் எந்நாளும் மறவாது. இவர் எப்படி ஊருக்கு சேவை செய்தார் தெரியுமா?

    Reply : 0       0

    ummpa Friday, 13 January 2012 06:31 AM

    சம்மாந்துறை மட்டுமல்ல அம்பாறை மாவட்டமே ! கொஞ்சம் நினைத்துப்பார் .

    Reply : 0       0

    zeenath Tuesday, 17 January 2012 01:31 AM

    தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமைகென உண்மையாக
    பாடுபட்ட உத்தம தலைவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .