2025 ஜூன் 25, புதன்கிழமை

சம்மாந்துறையில் 'வாழும் கலை இலக்கிய வட்டம்' அமைப்பு அங்குரார்ப்பணம்

Kogilavani   / 2012 ஜனவரி 12 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேசத்திற்கான 'வாழும் கலை இலக்கிய வட்டம்' எனும் அமைப்பின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று புதன்கிழமை சம்மாந்துறை அமீர் அலி பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மூத்த இலக்கியவாதி மாறன் யு செயின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, இவ்வமைப்பிற்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இதில் தலைவர் -எம்.எம்.சமீர், உபதலைவர் - எம்.ஐ.எம். அர்ஷத், செயலாளர் - எம்.ரி.முஜாஹிடீன், உப செயலாளர்- யு.எல்.எம்.ரிபாஜ், பொருளாளர்- எம்.ஐ.எம். சாக்கீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்னர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .