2025 ஜூன் 25, புதன்கிழமை

கல்முனை பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை

Super User   / 2012 ஜனவரி 14 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பொலிஸாரின் வருடாந்த பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை ஆகியன இன்று சனிக்கிழமை இடம்பெற்றன.

அம்பாறை பிராந்திய பொலிஸ் அதிகாரி பிரேமலால் ரணகல பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில்  கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிராண் பெரேரா  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .