2025 ஜூன் 25, புதன்கிழமை

பொத்துவில் பிரதேசத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் அங்குரார்ப்பணம்

Super User   / 2012 ஜனவரி 15 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஜகான்)

பொத்துவில் பிரதேசத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டவுள்ளது. இந்த புதிய பாடசாலைகள பொத்துவில் 03 மற்றும் பாக்கியவத்தை 14 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொத்துவில் பிரதேச சபையின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டவுள்ள பாடசாலைகளுக்கான, மாகாண கட்டமைப்பு குழவின் அனுமதி இதுவரை கிடைக்க பெறாமையாள், குறித்த அனுமதி கிடைககும் வரை பொத்துவில் 03 இலுள்ள பாடசாலை தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் கீழும் பாக்கியவத்தை 14ஆம் பிரிவிலுள்ள பாடசாலை அல் கலாம் வித்தியாலயத்தின் கீழும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .