2025 ஜூன் 25, புதன்கிழமை

சவளக்கடை பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதை

Super User   / 2012 ஜனவரி 19 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் பொலிஸ் பரிசோதனையும் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எஸ்.பத்திரண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டதுடன் பொலிஸ் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .